காணொளிகள்
நான் தொங்கித் தொங்கி கயிறடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுதொன்றில் அம்மா கூப்பிட்டுச் சொன்னா “குக்கருக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது, ஒடிப்போய் வாங்கிக் கொண்டு வா” என்று.
அப்போது எனக்கு பத்து வயது இருக்கலாம். அல்லது அதை விடக் குறைவாகவும் இருக்கலாம். நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் என்னைக் கடைக்கு அனுப்புவதை மெதுமெதுவாகக் குறைக்கும் வயதாகிக் கொண்டிருந்தது என்பது மட்டும் நல்ல ஞாபகம்…Read more
சிறார்களுக்கு: கதைகளும் பாடல்களும்
- Blogs
- அபுனைவு
- கட்டுரை
- கலைஞர்கள்
- சிறுகதை
- சிறுவர் பாடல்கள்
- தாயகப்பயணம்
- தாயகம்
- நாட்டார் பாடல்கள்
- நினைவோடை
- நேர்காணல்
- பெண் மனசு
- பெண்கள்
- மாவீரர்களுடன்